முருங்கைக் கீரை பொடி

100 நோய்களை தீர்க்கும் ஒரு மாதம் ஆனாலும் கெடாது முருங்கைக் கீரை பொடி


              100 நோய்களை தீர்க்கும் ஒரு மாதம் ஆனாலும் கெடாது முருங்கைக் கீரை பொடி
முடி கொட்டரது, இரத்த சோகை, உடல் நடுக்கம் , உடல் சோர்வு இந்த பிரச்சனை வராது.


              இந்த பொடியை எப்படி செய்யலாம் வாங்க பார்ப்போம் 2 கட்டு அளவு முருங்கைக் கீரை, ஒரு கப் அளவு கருவேப்பிலை. இரண்டையும் சேர்த்து காய வைக்கவும், வெயிலில் காய வைக்க கூடாது. வீட்டுக்குள்ளேயே காய வைக்கவும். வெயிலில் காய வைத்தல் சத்து குறையும். 


முதல்ல கருவேப்பிலை, முருங்கைக் கீரை இரண்டையும் அரைத்து வைக்கவும். தேவையான   ingredients   என்னனுன பார்க்கலாம் . கருப்பு உளுந்து, பச்சை பருப்பு, பொட்டுக்கடலை, பாதம் பருப்பு, பாசிப்பருப்பு ,வேர் கடலை, கடலை பருப்பு,  காய்ந்த மிளகாய், பெருங்காயம்  இந்த பொருட்களை எல்லாம் ஆயில் இல்லாமல் வருக்கனும், வருத்த பொருட்களை கொர கொரப்ப அரைக்கனும்.அரைத்து வைத்த கீரையும் , அரைத்த பருப்பு வகைகளையும் சேர்ந்து இரண்டையும்  mix பண்ணணும்.


முருங்கைக் கீரை பொடி  ready.

                   🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்