கையில் செம்பு காப்பு அணிவதால் ஏற்படும் அற்புத மாற்றங்கள்


கையில் செம்பு காப்பு அணிவதால் ஏற்படும் அற்புத மாற்றங்கள்
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது வாழ்வியல் நடைமுறையில் இருந்து வரும் ஒரு பழக்கம். நமது முன்னோர்கள் இதை உடல்நலனுக்குப் பெரிதும் உதவும் ஒன்றாகக் கருதியுள்ளனர்.

ஆர்திரிடிஸ் (மூட்டுவலி) நிவாரணம்

ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவதால் சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவு அதிகரிக்கிறது. இது எலும்பு தேய்மானத்தை சரி செய்ய உதவுகிறது. இதன் மூலம்:
மூட்டுவலி குறையும் ,வீக்கம் கட்டுப்படும்,வலி தணியும்
பாக்டீரியா எதிர்ப்பு தன்மை

முன்னோர்கள் காலத்தில் காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. தாமிரம் ஆன்டி பாக்டீரியா தன்மை கொண்டதால், உடலில் உள்ள 99% பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்திற்குள் அழிக்கும் சக்தி கொண்டது.


செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த பாரம்பரிய வழக்கமாகும். குறிப்பாக மூட்டுவலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது பெரிதும் உதவும்.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified