Posts

Showing posts from March, 2025

பெண்கள் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க புதிய சட்டப்பிரிவு

Image
பெண்கள் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க   புதிய சட்டப்பிரிவு இந்தியாவில் பெண்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகிறது.அதிலும் வறுமையின் காரணமாக பணிக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் பல்வேறு வகையான இடையூறு சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் ஏற்படுகின்ற காரணமாக பிரச்சனையிலிருந்து பாதுகாக்க  புதிய சட்டப்பிரிவு அரசு கொண்டு வந்துள்ளது அவற்றை விரிவாக கீழ் கண்போம்.           பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், தொழில் முன்னேற்றத்துடன் இருக்க பெண்கள் மேலாண்மை ( Prevention of Sexual Harassment - POSH Act, 2013 ) மற்றும் பாரதிய ந்யாய சனிதா (BNS) ஆகிய சட்டங்கள் உரிமை வழங்குகின்றன.      பணி இடங்களில் பாலியல் தொல்லை எதிர்ப்பு சட்டம் (POSH Act, 2013) - எந்தவொரு பெண்ணும் பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகக் கூடாது.       உடனடி நடவடிக்கை - நிறுவனங்களில் Internal Complaints Committee (ICC) இருப்பது கட்டாயம், புகார் அளிக்கலாம்.     BNS பிரிவு 79 - பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான ஒ...

புராண கதையில் அல்லு அர்ஜுன்

Image
தெலுங்கு திரைப்பட நடிகரான அல்லு அர்ஜுன் இந்தியாவின் சரித்திர கதை ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.             சமீபத்தில் வெளியாகி இந்தியாவுல 1000கோடி வசூலித்த புஷ்பா படத்தின் நடிகருமான அல்லு அர்ஜுன் பல டைரக்டரும் கை கோர்ட் படுவதாக அவ்வப்போது தகவலாக  வெளிவந்த வண்ணம் உள்ளன.       இந்நிலையி்ல் தமிழ் சினிமா டைரக்டர் அட்லியுடன் ,அல்லு அர்ஜுன் இணைந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக  தகவல் வெளியானது. இறுதியாக பட்ஜெட் காரணமாக அந்த படம் தள்ளி போனது.           தற்போது தெலுங்கு தயாரிப்பாளரான  நாக வம்சி ஒரு முக்கியமான தகவலை தெரிவித்து உள்ளார்.           இதுவரையில்லாத  இந்திய சினிமா வரலாற்றில் அதிகமாக யாரும் கேள்விப்படாத மகா பாரதம் மற்றும் ராமாயணம் போல் ஒரு புராண கதையை தேடி வருவதாகவும்,  அதை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் கதை தயாராகி அதில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் , அப்படம் இந்திய முழுமையாக பேன் இந்...

தமிழ் கட்டாய பாட சட்டம் - ஐயா ராமதாஸ் அறிக்கை

Image
சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் 10-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ்  இன்னும் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை:   தமிழைக் கட்டாயமாக்காமல்  பெருமை பேசுவதில் என்ன பயன்? தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவியருக்கான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நேற்று நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன.  வழக்கத்தைப் போலவே நடப்பாண்டிலும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை. தமிழக அரசின் அலட்சியம் தான் இதற்கு காரணம் ஆகும். உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, பாமக கொடுத்த அழுத்தத்தின் பயனாக தமிழகப் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில்  நிறைவேற்றப்பட்டது.  அந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ்க் கட்டாயப்பாடம் நீட்டிக்கப்பட்டு 2025-26ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைவரு...

வாரிசு இறப்பு சான்றிதழின் அவசியம்

Image
வாரிசுச்‌ சான்றிதழின் அவசியம்            ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்.              ஒரு குடும்பத் தலைவர் அல்லது குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் பெற சட்டம் அவசியமாகின்றது.           இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டுமே  பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார். வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?...           நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறவும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெற  எனப் பல இடங்களில் பயன்படுகிறது. ...

மக்களவையில் புதிய மசோதா

Image
பிஜேபி  தலைமையிலான இந்திய அரசு பல்வேறு புதிய சட்ட சீர்திருத்தங்களை  செய்து வருகின்றது. அந்த வகையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 கொண்டு வந்து இருக்கிற து அதை பற்றி விரிவாக காண்போம். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025, பழைய சட்டங்களை மாற்றி, குடியேற்றத்தை நவீனப்படுத்துகிறது.   வெளிநாட்டினர் நுழைவு, தங்குதல், பதிவு கட்டாயம் ;  தேசிய பாதுகாப்பு முக்கியம். ஹோட்டல், கல்வி நிறுவனங்கள் விவரம் தர வேண்டும். மீறினால் 5 ஆண்டு சிறை, 5 லட்சம் அபராதம் வரை உள்ளது.  அமித் ஷா, சுற்றுலா, கல்விக்கு வரவேற்பதாகவும், ஆபத்து உள்ளவர்களை தடுப்பதாகவும் கூறினார். சில எதிர்ப்பு இருந்தாலும், பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.  2025 ஆம் ஆண்டு குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் மசோதாவிற்கு எதிர்ப்பு லோக்சபாவில் அரசியலமைப்பு மீறல்கள் மற்றும் திறமை புழக்கத்தை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி கட்சிகளால் எழுப்பப்பட்டது.   மனிஷ் திவாரி அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், மேல்முறையீடு இல்லாதது இய...

தவெக முதல் செயற்குழு கூட்டம்

Image
மார்ச் 28, 2025 அன்று, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் விஜய் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், தேர்தல் தயாரிப்புகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக உரையாற்றினார். கட்சி கட்டமைப்பு மற்றும் நிர்வாகம்:   வலிமையான கட்சி கட்டமைப்பை உருவாக்குவதின் அவசியத்தை விஜய் வலியுறுத்தினார்.  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சி நலனுக்காக ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைவரும் முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  பொதுமக்கள் இணைவு மற்றும் உறுப்பினர் சேர்க்கை :  பொதுமக்கள் கட்சியில் இணைவதன் முக்கியத்துவத்தை விஜய் எடுத்துக்காட்டினார்.  மக்கள் ஆதரவைப் பெறுவதில் உறுதிமொழி மற்றும் நேர்மையான பணியாற்றுதல் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.  மூன்றாம் மொழிக் கொள்கை மற்றும் மொழி பாதுகாப்பு:  மும்மொழிக் கொள்கை தொடர்பாக, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை ப...

தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன?

Image
"தீர்க சுமங்கலி பவா" என்பது திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆசீர்வாத மொழியாகும். பொருள் 1 "தீர்க" – நீண்ட 2."சுமங்கலி" – வாழைக்கேற்ப கணவருடன் வாழும் மகிழ்ச்சியான பெண் 3."பவா" – ஆகட்டும் (அருளப்படட்டும்) அதாவது, "நீண்ட காலம் வாழ்த்து பெற்ற மணமகளாக இருக்க வேண்டும்" என்று பொருள். எப்போது கூறப்படும்? திருமணமான பெண்களுக்கு பெரியவர்கள் (பெரும்பாலும் மூதாட்டிகள்) இதை ஆசீர்வாதமாக சொல்வார்கள். திருமண விழாக்களில், மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் இதை பெண்களுக்கு கூறுவது வழக்கம். இது ஒரு பாரம்பரிய வாழ்த்தாக இருக்கும், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தில். இந்த வாழ்த்து, திருமணமான பெண் தன் கணவருடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றே கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த ஆசிக்கு ஒருவேளை ஏற்கனவே உள்ள நம்பிக்கையின்படி, மனைவி கணவனிடம் ஐந்து மாங்கல்யம் (தாலி) பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது. இந்த ஐந்து மாங்கல்யம் எப்போது? 1. திருமணத்தின்போது முதல் மாங்கல்யம் 2. 60-வது வயதில் ஷஷ்டியப்த பூர்த்தியில் இரண்டாவது மாங்கல்யம் 3. 70-வது வய...

தமிழ் நாட்டில் புதிய மாநகராட்சிகள்

தமிழ்நாட்டில், நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பின் அடிப்படையில், சில நகரங்கள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டுகளில், குறிப்பாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகரங்கள் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டன. இந்த நகரங்களின் மாநகராட்சி நிலை உயர்வு, அப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.  மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம், சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுகின்றன. மேலும், இது பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. மாநகராட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, நகர்ப்புற வளர்ச்சியின் ஒரு அடையாளமாகும். இது, நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டில் புதிதாக  ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர்  மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட  உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது

கருந்துளசி பயன்கள்

Image
கருந்துளசி பயன்கள் ... கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி (Black Tulsi) பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகைச் செடி. இதன் முக்கியமான பயன்களைப் பார்ப்போம்: மற்றுமையும் மண்டையிலும் நிவாரணம்: கருந்துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்தால், காய்ச்சல், இருமல், இரைப்பை பிரச்சனை, தொண்டை வலி போன்றவற்றில் நிவாரணம் தரும். நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibacterial & Antiviral) இது உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றை அழிக்கும் சக்தி கொண்டது. இரத்தத்தூய்மை: கருந்துளசி இலைகள் உடலில் இருந்து விஷக்கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. இது சரும பிரச்சனைகளை குறைக்கும். மனஅமைதி இதன் மணம் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி: தினமும் ஒரு சில இலைகளை மென்று தின்றால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுவாசக் கோளாறுகள்: கருந்துளசியின் கஷாயம் குடித்தால் ஆஸ்துமா, மூக்கடை...

ஏகாதசி விரத நன்மை

Image
  ஏகாதசி விரதம நன்மை                    ஏகாதசி–வைஷ்ணவர்களின் முக்கியமான விரதம்; இஃது இதனைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரையும் பகவானுக்கு அருகில் அழைத்துச் செல்லத்தக்க வல்லமைமிக்க விரதமாகும்.  பெரும்பாலான மக்கள் ஏகாதசி விரதத்தினை, மற்ற சாதாரண விரதங்களைப் போன்று, பௌதிக ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது என்று தவறாக நினைக்கின்றனர்.  ஆனால், அமாவாசை மற்றும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் பதினோறாவது நாளான ஏகாதசி தினமானது பகவான் ஹரிக்கு மிகவும் பிரியமான நாளாகும்.  ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர் பகவான் கிருஷ்ணரை மகிழ்விப்பார் என்பதை வேதங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. ஒருவனது அனைத்து விருப்பங்களையும் கற்பக மரம்போல் நிறைவேற்றும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பகவான் விஷ்ணுவை திருப்திப்படுத்த முடியும்.  எனவே, அனைத்து உயிர்வாழிகளும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து பகவான் ஹரியை மகிழ்விக்க வேண்டியது அவசியம்.   மேலும் பிருஹத் நாரதீய புராணத்தின்படி, “ஏகாதசி விரதத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஒவ்வொருவரையும்–பிராமணர், சத்திரியர...

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

Image
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னிந்திய ரயில்வே நிர்வாகம்.வாருங்கள் இதை பற்றிய தகவல்களை விரிவாக காப்பகம்.  தினமும் சென்னை சென்ட்ரல் ஸ்டேசனுக்கு பல லட்ச கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்குள் வேலை முடித்து ஊருக்குத் திரும்புபவர்களுக்கு  பயன்படும் வகையிலான  ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னிந்திய ரயில்வே நிர்வாகம்.  ரயில் வர தாமதமான சூழ்நிலையில் யாரிடமாவது உடைமைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவசரமாகச்  செல்லவேண்டியதில்லை.  இரண்டாவது பிளாட்பாரம் செல்லும் வழியில்  நுழைவாயிலிலேயே இந்த வசதி உள்ளது.  லார்ஜ், மீடியம், ஸ்மால் என மூன்று அளவுகளில் லாக்கர்கள் உள்ளன. பயனாளர்கள் உடைமைகளின் அளவுக்கேற்ப  லாக்கரை தேர்வு செய்து  கொள்ளலாம். மொத்தம் எண்பத்து நான்கு லாக்கர்கள் இருக்கின்றன.  லாக்கரில் உள்ள க்யூஆர் குறியீடை கூகிள் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்து அலைபேசி எண்ணைப் பதிவு செய்து தேவையான நேரத்திற்கேற்ப கட்டணத் த...

தட்கல் பதிவு செய்ய புதிய ஆப் SWARAIL

இந்தியாவில் இதுவரை ரயில்வே டிக்கெட் புக் செய்ய ஐஆர்சிடிசி ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்ய பொதுமக்களால் இயலாது. இந்த ஐஆர்சிடிசி ஆப் மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்ய முயன்றால் இணைய சேவை ரத்தாகிடிக்கெட் புக் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. இவனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு ஆப் ஒன்றை  விரைவாக அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டால் அனைவரும் அனைத்து பொதுமக்களும் தட்கல் தங்களுடைய ரயில் பயண டிக்கெட்டை எளிதாக பெற்று பயன்பெற முடியும். இந்த ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு  தட்கல் டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் ,pnr status,  பிளாட்பார்ம் டிக்கெட் பதிவு போன்றவற்றை எளிதாக பதிவு செய்து பயன்பெற முடியும். இந்த ஆப் SWA RAIL என பெயரிடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

RR vs SRH match தற்போதைய நிலவரம்

Image
இன்று (மார்ச் 23, 2025), ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. தற்போதைய நிலவரப்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20  ஓவர்கள் முடிவில்286/6  ரன்கள் எடுத்துள்ளது.  தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களத்தில் அதிரடி ஆட்டம்  தொடங்கினர் கெட் 67 ரன்னும்   சர்மா 24 ரன்னும் எடுத்து அவுட்டாக்கினார்  இறுதிவரை  ராஜஸ்தான் அணியின் பவுலிங் அடித்து ஆடிய  கிசான் 47 பந்தில் 106 ரன்கள் எடுத்து RR அணிக்கு 286  ரன்களை வெற்றிக்காக இலக்காக வைத்துள்ளது.  அதிகபட்சமாக SRH அணியில் மகேஸ் தீட்சை 2 விக்கெட் எடுத்தார்

நினைவாற்றலை பெருக்கும் வல்லாரை கீரை

Image
*வல்லாரை கீரையின் பயன்கள்* நினைவாற்றலை பெருக்கும் வல்லாரை கீரை நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.  அந்த வகையில், உடல் சோர்வினை அகற்றி மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யக்கூடியதும், தொழுநோய்களை குணப்படுத்தும் வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.‘ பிரம்மி ’ என்றழைக்கப்படும் வல்லாரை கீரையில் தலை சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ஏ, சி மற்றும் தாது உப்புக்களும், இரத்தத்துக்கு தேவையான சத்துக்களும் அதிக அளவில் உள்ளது.  இக்கீரை இதயத்துக்கு வலுசேர்க்கிறதாகவும், மனத்திற்கு மென்மை உணர்வையும் தரக்கூடியது. சிரங்கு, தோல் நோய், குஷ்டத்திலிருந்து பாதுகாக்கிறது. அன்றாடம் மூன்று வல்லாரைக்கீரையை உட்கொள்வதால், முதிர்வை தடுக்கிறது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரையை பயன்படுத்தி வயிற்று பிரச்னைகளுக்கான தேநீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் :            வல்லாரை கீரை,...

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்:-

Image
 உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து என்ன  நோய் என்று தெரிந்துகொள்ளலாம்:- 1. கண்கள் உப்பியிருந்தால் :                       சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை  என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் :            உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். 2. கண் இமைகளில் வலி ..              அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. டிப்ஸ் :              போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் ம...

IPL திருவிழா ஆரம்பம் இன்று முதல்

Image
IPL திருவிழா ஆரம்பம் இன்று முதல்                  இந்திய கிரிக்கெட் பிரிமியர் லீக் (IPL) என்பது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கான மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாக மாறிவிட்டது.   வருடா வருடம் நடக்கும் இந்த லீக், கிரிக்கெட்டை விளையாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு உற்சாகமான கொண்டாட்டமாக மாற்றிவிடுகிறது. 2008-ல் தொடங்கப்பட்ட இந்த தொடரானது தற்போது 17-வது சீசனில் இருக்கிறது.   BCCI (Board of Control for Cricket in India) நிறுவிய இந்த தொடரில் பல்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் பங்கேற்கின்றன.          சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகள் மக்கள் மனதில் தனிப்பட்ட இடம் பிடித்துள்ளன. IPL-ன் வெற்றிக்கான முக்கிய காரணங்கள்: 1.வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வது: உலகத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் IPL-ல் பங்கேற்பது ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது மதிப்புமிக்க பிராண்டுகள்: IPL அணிகள் மிகப்...

வாழ்க்கையில் முன்னேற சிறந்த 5 தொழில்கள்

வாழ்க்கையில் முன்னேற சிறந்த 5 தொழில்கள் — விரிவான வழிகாட்டல் இன்றைய வேகமான உலகத்தில், வாழ்க்கையில் முன்னேற ஒரு நல்ல தொழில் தேர்ந்தெடுத்தல் முக்கியம். வேலைநிலைத்தன்மை, வருமானம், வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, சிறந்த 5 தொழில்களை விரிவாக பார்ப்போம். 1. தகவல் தொழில்நுட்பம் (IT Sector) தகவல் தொழில்நுட்பம் (IT) என்பது, இன்று உலக அளவில் அதிக வளர்ச்சி வாய்ப்பு உள்ள துறையாகத் திகழ்கிறது. பணிகள்: Software Developer Data Scientist Cyber Security Specialist Cloud Engineer AI/ML Engineer திறன்கள் தேவை: Programming (Python, Java, C++) Data Analysis Artificial Intelligence Cloud Computing Cyber Security ஊதியம்: தொடக்க நிலை: ₹30,000 - ₹50,000 அனுபவம் பெற்று: ₹1 லட்சம்+ (மாத ஊதியம்) வளர்ச்சி வாய்ப்பு: Remote Work (Work from Home) அந்நிய நாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறலாம் 2. மருத்துவம் மற்றும் சுகாதாரம் (Healthcare Sector) மருத்துவம் என்றாலே நிலையான வேலை, சமூக மரியாதை, அதிக வருமானம் என பலரும் நினைப்பார்கள். ...