தட்கல் பதிவு செய்ய புதிய ஆப் SWARAIL

இந்தியாவில் இதுவரை ரயில்வே டிக்கெட் புக் செய்ய ஐஆர்சிடிசி ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்ய பொதுமக்களால் இயலாது.

இந்த ஐஆர்சிடிசி ஆப் மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்ய முயன்றால் இணைய சேவை ரத்தாகிடிக்கெட் புக் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

இவனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு ஆப் ஒன்றை  விரைவாக அறிமுகம் செய்ய காத்திருக்கிறது.

இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டால் அனைவரும் அனைத்து பொதுமக்களும் தட்கல் தங்களுடைய ரயில் பயண டிக்கெட்டை எளிதாக பெற்று பயன்பெற முடியும்.

இந்த ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு  தட்கல் டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் ,pnr status,  பிளாட்பார்ம் டிக்கெட் பதிவு போன்றவற்றை எளிதாக பதிவு செய்து பயன்பெற முடியும்.
இந்த ஆப் SWA RAIL என பெயரிடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.



Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்