புராண கதையில் அல்லு அர்ஜுன்


தெலுங்கு திரைப்பட நடிகரான அல்லு அர்ஜுன் இந்தியாவின் சரித்திர கதை ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 


           சமீபத்தில் வெளியாகி இந்தியாவுல 1000கோடி வசூலித்த புஷ்பா படத்தின் நடிகருமான அல்லு அர்ஜுன் பல டைரக்டரும் கை கோர்ட் படுவதாக அவ்வப்போது தகவலாக  வெளிவந்த வண்ணம் உள்ளன. 
     இந்நிலையி்ல் தமிழ் சினிமா டைரக்டர் அட்லியுடன் ,அல்லு அர்ஜுன் இணைந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக  தகவல் வெளியானது. இறுதியாக பட்ஜெட் காரணமாக அந்த படம் தள்ளி போனது.
   
      தற்போது தெலுங்கு தயாரிப்பாளரான  நாக வம்சி ஒரு முக்கியமான தகவலை தெரிவித்து உள்ளார். 

         இதுவரையில்லாத  இந்திய சினிமா வரலாற்றில் அதிகமாக யாரும் கேள்விப்படாத மகா பாரதம் மற்றும் ராமாயணம் போல் ஒரு புராண கதையை தேடி வருவதாகவும்,  அதை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் கதை தயாராகி அதில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் , அப்படம் இந்திய முழுமையாக பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகும் எனவும் தெரிவித்து உள்ளார்.
         
இது அல்லு அர்ஜுன் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் , வரவேற்பையும் பெற்று உள்ளது

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்