இந்தியாவின் முதல் படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்: திருவனந்தபுரம் - மங்களூரு சேவை விரைவில்

இந்தியாவின் முதல் படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்: திருவனந்தபுரம் - மங்களூரு சேவை விரைவில்

இந்திய ரயில்வே தற்போது ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்ய உள்ளது. சாதாரண ஷெடில் ரயில்களாக இருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இப்போது ஒரு புதிய யுக்தியில் படுக்கை வசதியுடன் பரிணாமம் பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விரைவில் தனது சேவையை துவங்க இருக்கிறது.

     ரயிலின் சிறப்பம்சங்கள் பற்றிய  தகவலை கீழ் பார்க்கலாம்.
மொத்த கோச்சுகள்: 16
பயணிகள் கொள்ளளவு: 1128,
உற்பத்தி செய்யப்பட்ட இடம்: சென்னை,
சேவை வழித்தடம்: திருவனந்தபுரம் – மங்களூரு


இந்த ரயில் மென்மையான பயணம், உயர் தர உபயோக வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் பயணிகள் நலன்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே  பயணிகளுக்காக பல வசதிகளை செய்து வருகின்றன.  அவற்றில் சிலவற்றை காண்போம்.
சீரான ஸ்லீப்பர் பெட்டிகள் (AC 3-tier, AC 2-tier வகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன)
, LED தகவல் திரைகள், பயணிகளுக்கான சார்ஜிங் போர்டுகள், பயணிகள் பாதுகாப்புக்காக உயர் தரக் கேமிராக்கள், உணவுப்பணியை வழங்கும் புதிய வசதிகள், மேம்பட்ட சாஃப்ட் suspensión தொழில்நுட்பம் மூலம் ரயிலின் நடுக்கம் குறைக்கப்பட்டுள்ளது



இந்த ரயில் திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு இடையே இயக்கப்படும். இந்த பாதையில் பயணிக்கும் பயணிகளுக்கு இது ஒரு பெரிய நன்மையாக அமையும். கடந்த சில ஆண்டுகளாக வந்தே பாரத் ரயில்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது, நீண்ட தூர பயணங்களுக்கும் அந்த அனுபவத்தை வழங்குவதற்காக படுக்கை வசதியுடன் புதிய முயற்சி எடுத்துள்ளது இந்திய ரயில்வே.


      இந்த புதிய வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில், இந்திய ரயில்வே வளர்ச்சியில் இன்னொரு முக்கிய அத்தியாயமாகும். இது பாரம்பரிய விரைவு ரயில்களை விட சிறந்த வசதிகளையும், நேரத்திற்கேற்ப பயண அனுபவத்தையும் வழங்கும்.




மேலும் இதுபோன்ற இந்திய ரயில்வே மற்றும் தொழில்நுட்ப செய்திகளை அறிய, தொடர்ந்து எனது பிளாக்கை பின்தொடருங்கள் – Sathyask456 Blog




Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்